Friday, August 26, 2005

அறிமுகம்
தென்கிழக்குச் சீமையின் சிற்றூரில் பிறந்து
பொருநை பாயும் திருநெல்வேலியில் மருத்துவம் பயின்று

எட்டில் மூணாவதாய்ப் பட்டணம் சேர்ந்து
பணிக்காலங்களில் பல ஊர்களிலும் புரண்டு

புதிய பந்தம் தந்த நிர்ப்பந்தம் மூலம்
வடமேற்கு கொங்கு தேசத்தில் தளம் அமைத்து

காவிரியின் மடியில் கவிதை பாட வந்தேன்
காது கொடுப்பவர்களுக்கு மட்டும்!!!

8 Comments:

At 8:28 PM, Blogger ஜென்ராம் said...

வருக வருக தங்கள் வரவு நல்வரவாகுக..
தமிழ்மணம் பரப்ப வந்த இன்னொரு மருத்துவரே, உங்களை வரவேற்கிறோம்.

 
At 9:39 PM, Anonymous Anonymous said...

ALL THE BEST

 
At 10:20 AM, Blogger erode soms said...

காதுகள் மட்டுமல்ல கண்களும்
கைகளும் கொடுக்கிறோம்
பாடுங்கள் பாடுங்கள்.....

 
At 3:53 AM, Blogger NambikkaiRAMA said...

maruthuvaree! thangal varavu nal varavu aakuka! en valaib bakkam vanthamaikku nantri.

 
At 8:15 PM, Blogger பரஞ்சோதி said...

இன்று தான் உங்க வலைப்பூ பார்த்தேன்.

நம்ம ஊர் பக்கம் என்று சொல்லியிருக்கீங்க.

உங்க நட்சத்திர வாரத்திற்கு என் வாழ்த்துகள்.

 
At 10:50 PM, Blogger மணிகண்டன் said...

தங்கள் வரவு நல்வரவாகுக!

 
At 10:55 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

வாங்கக்காவ். வெறும் கவிதையோட நிறுத்தாம, கதை கட்டுரையின்னு புகுந்து விளையாடுங்க.

 
At 2:02 AM, Blogger தருமி said...

//தென்கிழக்குச் சீமையின்...//
அப்டின்னா ..? அது எங்க இருக்குங்க?

 

Post a Comment

<< Home